உயிரோடு நான் இருக்க
உணர்வோடு நீ கலந்தாய் .
தென்றலென என்னை தொட்டு சென்று.
சுறாவளியாய் என்னை விழ்த்தி விட்டாய் .
மறக்க வேண்டும் என்று
முடிவு செய்த பிறகு.
என்னை மறக்க வேண்டும் என்று
நினைத்து கொண்டே இருக்காதே .
என்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
நீ என்னை தான் நினைக்கிறாய்
என்னபதை மறந்துவிடாதே .
நீ என்னை மறந்து விட வேண்டும்
என்பதையே மறந்து விடு .
அப்பொழுது தான் நீ என்
நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய் .
தன் நிழலை தானே தாங்கும்
தஞ்சை கோபுரத்தை போல
உனக்கான என் காதலையும் ,
எனக்கான உன் காதலையும்
நானே சுமந்து கொள்கிறேன்
கடைசி வரை
மச்சி எப்படி இப்படிலாம் சிந்திக்கற.
என்னமோ நடந்துருச்சுனு நினைக்கற ..
அனாலும் கலக்கிடடா..சூப்பர் போ
Enna sollarathu ennidam vaarthai illai koncham porumaiya padikka vendiya alavukku irunthathu
Nalla iruuku neengal kirukkiyathu…
அடலேறு
உன் கவிதைகள் பெரும்பாலும் காதல் தொடர்பாகவே இருப்பதன் முக்கியத்துவும் என்ன ?
உன் தோழன்,
பாஸ்கர்
@ பாஸ்கர்
எதோ நமக்கு இது தான் டா வருது. என்ன பண்றது
@ ஜெய கோபால்
கிருக்குனத கரெக்ட் ஆ சொல்லிபுட்டீங்க அப்பு.
பின்னுட்டத்திற்கு நன்றி கோபால்
@ மாபி
உங்க பேரு ஷங்கர் ஆ. எங்க காலேஜ் ல மாபி
மாபின்னு நம்ம நண்பர் இருந்தார் அதான்.
பின்னுட்டத்திற்கு நன்றி
உயிரோடு நான் இருக்க
உணர்வோடு நீ கலந்தாய் .
தென்றலென என்னை தொட்டு சென்று.
சுறாவளியாய் என்னை விழ்த்தி விட்டாய் .
மறக்க வேண்டும் என்று
முடிவு செய்த பிறகு.
என்னை மறக்க வேண்டும் என்று
நினைத்து கொண்டே இருக்காதே .
என்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
நீ என்னை தான் நினைக்கிறாய்
என்னபதை மறந்துவிடாதே .
நீ என்னை மறந்து விட வேண்டும்
என்பதையே மறந்து விடு .
அப்பொழுது தான் நீ என்
நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய் .
தன் நிழலை தானே தாங்கும்
தஞ்சை கோபுரத்தை போல
உனக்கான என் காதலையும் ,
எனக்கான உன் காதலையும்
நானே சுமந்து கொள்கிறேன்
கடைசி வரை
ithu eppadi unga kavithiaya pakkum pothum naan ezuthuna intha kavithai thanneyapagam vanthuchi
ரசனை கவிதை காயத்ரி, வலிகளை வரிகளாக்குவது சிலருக்கு தான் அமைகிறது. இது உங்களுக்கு நன்றாக கை கூடியுள்ளது வாழ்த்துக்கள்.
ஞாபகமாய் மறந்து விடுகிறேன் அனைத்தையும்
மறந்து(ம்) கூட மறக்க இயலவில்லை உன்னை …
———————
ஏதோ நம்மால …
கலக்குங்க ஜமால், ஏனோ உங்க பெயரை உச்சரிக்கும் போது ஸ்லம் டாக் மில்லினியர் திரைப்பட நாயன் முகமே முன்னால் வருகிறது