உனக்கு பிடித்த மண் வாசனை நுகரும் போது உன்னை நினைத்து கொள்கிறேன்…. உனக்கு பிடித்த செங்கல் துகள் பார்க்கும் போது உன்னை நினைத்து கொள்கிறேன்…. உனக்கு பிடித்த தென்றல் என்னை தீண்டும் போது உன்னை நினைத்து கொள்கிறேன்…. உனக்கு பிடித்த மலை சாரல் என்னை நனைக்கும் போது உன்னை நினைத்து கொள்கிறேன்…. உனக்கு பிடித்த பாடல் என்னை தழுவும் போது உன்னை நினைத்து கொள்கிறேன்…. உனக்கு பிடித்த விளையாட்டு பொம்மைகள் பார்க்கும் போது உன்னை நினைத்து கொள்கிறேன்…. [...]
April, 2008 க்கான தொகுப்பு
உன்னை பற்றி நினைக்கும் போதே எதோ அமிலம் விளுங்கினது போல ஒரு இனம் புரியாத உணர்வு… துரோகம் என்ற வர்த்தையின் வலிகளை தவணை முறையில் ஈட்டியால் குத்தி புரியவைத்தவள் நீ…. என் இரண்டாம் தாய் என்று சொல்லி இருகண்ணை கட்டி உயிரை எடுத்து சென்றவள் நீ…. என் கண் பார்த்து எனக்கு காதல் பாடம் நடத்தியவளே… என்னை வளர்த்த பெற்றோர்க்கு நான் ஏதும் செய்ய வேண்டும் என்று நீ சொன்னது சரி தான் அதற்கு நானும் என் [...]

















