உனக்கு பிடித்த மண் வாசனை நுகரும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த செங்கல் துகள் பார்க்கும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த தென்றல் என்னை தீண்டும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த மலை சாரல் என்னை நனைக்கும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த பாடல் என்னை தழுவும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த விளையாட்டு பொம்மைகள் பார்க்கும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த பிடித்த சாமி சிலைகள் கடந்து செல்லும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த மணித்துளிகள் நகர்ந்து செல்லும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த மொட்டை மாடி நிழல் என்னை மூடும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
இப்படி எல்லாம் உன்னை நினைத்துக் கொள்ளலாம்
ஆனால் இப்படி எல்லாம் நான்
உன்னை நினைப்பதே இல்லை ..
நான் சுவாசிக்கும் வேளைகளில் மட்டுமே உன்னை
நினைத்துக் கொள்கிறேன் ..


















very..nice..
பின்னுட்டத்திற்கு நன்றிகள் பல
really superb:)
நன்றி நாகலோசனி
yanga,, ennaatchc… pitha…. ohooo kathal pithu…..
வாசு
அமாங்க காதல் பித்து தான்.
நீங்களும் காதல் பித்தா???
alagana karpanai
arumayana varigal
silarukumattume varum arputhamana
kavithai varigal
thangalidam ullathu valthukal
உங்களோட அளவுக்கு எளுத முடியலன்னு வருத்தம்
தான் இருக்கு. நன்றிங்க
super pa