அக்டோபர், 2008 க்கான தொகுப்பு

தேவதைகளின் கவிதைகள்

Posted: அக்டோபர் 23, 2008 in Adaleru, காதல், தமிழ், love
குறிச்சொற்கள்:,

இன்று எதோ அவசரமாக அலுவலகம் கிளம்புகையில் உனக்கு முத்தம் தர மறந்ததால், “இன்னைக்கு முழுவதும் என்னை நினைக்காமல் இரு “ என்றாய் !! அடி போடி ஒரு நாள் முழுவதும் எப்படி சுவாசிக்காமல் இருப்பது. ************************************* உன்மீது கொண்ட காதல் சிறு வயது கணக்கு பாடத்தையும் பொய்யாக்கி போட்டது , “எத்தனை முறை உன்னை சிந்தித்து சிந்தித்து செலவு செய்தாலும் உன்னை பற்றிய நினைவுகள் பெருகி கொண்டே தான் இருக்கிறது” பிறகு எப்படி பழனிசாமி வாத்தியார் நடத்திய [...]

என்னை தொடர் பதிவில் மாட்டி விட்ட நண்பர் மோகனுக்கு நன்றிகள் 1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? சின்ன வயசா இருக்கப்போ தூர்தர்சன்ல வாரா வாரம் ஞாயிறுக்கிழமை சாங்காலம் அம்மா கடலை வருதுக்குடுக்க அப்பாவோட easy chair ல சாஞ்சுட்டே படம் பாத்தது தான் அப்ப ஒரு 7 வயசு இருக்கும் . ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? நா, எங்க அண்ணா அப்பறம் சில டவுஸர் பாண்டிகளோட ஒரு தடவ பொள்ளாச்சி நல்லப்பா [...]

இன்றைய வானிலை நிலவரம் பார்த்தாயா “இன்று தென்றல் வீசுமாம்… இன்றைய நாளை பார்த்து மற்ற 364 நாட்களுக்கும் பொறாமை… பூக்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன இன்று எப்படியாவது உன் கூந்தலில் சூடி விடப்பட வேண்டும் என்று … உன் வீட்டு கண்ணாடி இன்று தன்னை அழகு படுத்தி கொள்கிறது அழகியான நீ இன்று பேரழகியாய் அதன் முன்பு நிற்க்கையில் உடைந்து விடாமல் இருக்க .. இன்று நீ உடுத்தப்போகும் உடை பெட்டியில் உள்ள மற்ற உடைகளை பார்த்து [...]

வணக்கம், தமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம். நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்.. அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்.. தமிழ் ஸ்டுடியோ… நிகழ்ச்சி பற்றி: குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களுடன் கலந்துரையாடல், அவர்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அனுபவம், [...]

பின் செல்!! நீ தான் என் உயிர் என்று சொல். போட நாயே என்பாள். புன்னகை புரி!!! கனவுகளில் காதலியை தேடு. நிஜத்தில் அவள் கனவுகளில் முழ்கி போ. கவிதை வரை. காவியம் படை. அவளுக்கு தூது அனுப்பு. கற்பனையில் கரைந்திடு புத்தகம் தலை கீழாய் படி!! தலையனை உடன் பேசு !!! தியானம் செய் !! கடவுளை காண்!!! கண்டால் வரம் கேள் அவளின் சுடிதார் பூவாக மாற!!! காரணம் இல்லாமல் சிரி!! காதலை உணவாக [...]