புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன கவிதை தொகுப்பும் தந்தது. நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்தை எழுதியவர் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு [...]
ஜனவரி 7, 2011 க்கான தொகுப்பு
வெயில் தின்ற மழையும் இரவை தின்ற கவிதையும்
Posted: ஜனவரி 7, 2011 in அடலேறு, கவிதை, நினைவு, நிலாரசிகன், பதிவர், Book Release, Book reviewகுறிச்சொற்கள்:கவிதை, நிலா ரசிகன், நூல் விமர்சனம்
15

















