வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல.. தொலைபேசி உரையாடல் -1 நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா? எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க? நான்:அடலேறு பேசறங்க… எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா? நான்: இல்லங்க என் பேரு அடலேறு.. எதிர்முனை:என்ன அடலொரு ஆ.. (டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க) அலோவ் [...]
‘மொக்கை’ பகுப்புக்கான தொகுப்பு
சொந்த அனுபவமும் நொந்த அனுபவமும்
Posted: அக்டோபர் 20, 2009 in Adaleru, அடலேறு, அனுபவம், தமிழ், நினைவு, மொக்கைகுறிச்சொற்கள்:Adaleru, அனுபவம், உருவகம், கிறுக்கல், நொந்த அனுபவமும், மொக்கை, மொழி, வாழ்க்கை, விருது, life style, sad
கடைசி பக்க கிறுக்கல்கள் -6
Posted: செப்டம்பர் 18, 2009 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், பொது, மொக்கை, Imagination, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, கவிதை, காதல், கிறுக்கல், புனைவு, பூனை
நீர் உன்மேல் பட்ட மழைத்துளி பிறவி பயனை பெற்றதாய் அமைதி கொள்ள மிச்ச துளிகள் பெருவெள்ளமென கடல் சேர்கிறது ஆவியாகி மீண்டும் தன் பிறவிப்பயனுக்காய் நிலம் உன்னை சுமப்பதாலே போதை தலைக்கேறி சுற்றுவதாய் பிதற்றுகிறது பூமி காற்று நீ சிரிக்கையில் உள் சென்ற ஆக்சிஜன் தேவதையின் முச்சுக்காற்று என வெளியேறி கர்வம் கொள்ள அதிலிருந்து மகரந்த சேர்க்கைக்காக கடன் பெற்று செல்கின்றனவாம் வண்ணத்துப்பூச்சிகள் ஆகாயம் நீ வெளி வராத போது உன்னை விட சிறந்த ஓவியம் வரைய [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-3
Posted: ஆகஸ்ட் 11, 2009 in Adaleru, கவிதை, நினைவு, மொக்கைகுறிச்சொற்கள்:Adaleru, அண்ணா, அன்பு, அப்பா, கிறுக்கல், நினைவு, பூனை, மொக்கை, love, poem
இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும் அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம் எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள் நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள் ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும் செம்பட்டயன் என்றே அழைப்பார் பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-2
Posted: ஆகஸ்ட் 6, 2009 in Adaleru, காதல், மொக்கை, Imagination, loveகுறிச்சொற்கள்:Adaleru, கிறுக்கல், நினைவு, புனைவு, பேச்சிலர், life style
காலை தொடங்கி E.C.R கடற்கரை சுற்றி மடி மீதமர்ந்து ஐஸ் குச்சி பரிமாறி அருகில் இருந்து I Love You SMS அனுப்பி நேற்றே பதிவு செய்த திரைப்படம் பார்த்து ஒரு கையில் சிகரெட்டுடன் உன் கை பற்றி யாருமற்ற மாலை நேர கடற்கரை நடை பழகி வினையூக்கி சொன்னது போல டிப்ளோமெடிக்காய் புவியீர்ப்பை மீறிய முத்தம் கொடுத்து இறுக கட்டி பிடித்த நீண்ட தூர இரு சக்கர வாகன பயணம் முடித்து விடுதி வாசலில் இறக்கி [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-1
Posted: ஆகஸ்ட் 5, 2009 in Adaleru, கம்ப்யூட்டர், கவிதை, காதல், மொக்கை, Imagination, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, காதல், கிறுக்கல், சோகம், நினைவு, புனைவு, பேச்சிலர், மொக்கை, வாழ்க்கை, love, sad
அவள் புகைப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்ற கன நேரத்தில் பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல் கண்டுபிடித்து , அவள் கணவனுடன் எடுத்துக்கொண்ட புகைபடங்களை திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின் அணைந்து போனது மின்சாரம், அவசரமாய் கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து தட்டு கழுவி உண்டு முடித்த பின் நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது. If you [...]
என்ன நினைச்சயா என்று கேட்டவளிடம் நினைச்சேன் என்றதிற்கு சண்டை போடுகி்றாள் மறந்தாதான நினைக்க முடியும் அப்படின்னா நீ என்ன மறந்துருக்க என்று.. . கடைகளில் உள்ள எல்லா பூக்களும் விட்டு விட்டு அந்த மஞ்சள் நிற ரோஜாவை மட்டும் எடுத்தாயே சோகத்தில் மற்ற பூக்கள் எல்லாம் அழுகும் சத்தம் கேட்கவில்லையா… எத்தனை வேலை பளு இருந்தாலும் அலைபேசிக்கு அழைப்பு விடுத்து ஒரு தடவ i love you சொல்லு என்று குழந்தை போல கேட்கும் போது உண்மையாகவே [...]
உன்னை மறக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து… என் நினைவுகளில் ஒட்டி கொண்ட உன்னை இப்பொழுது எல்லாம் உன்னை மறக்க வேண்டுமென்று நினைக்க மறக்கடிக்கிறது ஒட்டிக்கொண்ட…… உன் நினைவுகள்.

















