‘வாழ்த்து’ பகுப்புக்கான தொகுப்பு

சென்னையில் இரண்டு நாட்களாக நல்ல மழை. மும்பையில் இருந்து வந்த மறுநாள், அமைதியாக  ஜ‌ன்னல் வழியே மழையை பார்த்துக்கொண்டுருந்தேன். மழையை மட்டும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதேயில்லை என்று தோன்றியது. மெல்ல தொடங்கி நீண்ட நேரம் பொழிவதற்கு தகுந்தாற்போல் வானமும் இருண்டிருந்தது. நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று வைத்திருந்த எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி நாவல் கண்முன்னே இன்னும் படிக்கவில்லை என்பதை நினைவு படுத்திக்கொண்டிருந்தது.படிப்பதற்கு முன்பு தேனீர் அருந்திவிட்டு ப‌டிக்க‌லாம் என வ‌ர‌ட்டீ ( பால் க‌ல‌க்காத‌ [...]

பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]

உறுதி செய்யப்படாத இரவொன்றில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என் மரணம் மரணத்தின் நீட்சி அறையெங்கும் விரவிக்கிடக்கின்றது நிசப்த இரவுகளின் மத்தியில் தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறது மனம் இறப்பதற்கான காரணங்களை மனதின் மரணத்திற்கும் உடலின் மரணத்திற்கும் பிண்டம் மட்டுமே எச்சம் எச்சத்தை எண்ணிக்கொண்டிருக்கும் அதிகாலையில் தட்டி எழுப்பி சொன்னார்கள் நான் இறந்து விட்டதாய்

——————————–—————————————– நூலின் பெயர் : யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் பகுப்பு : சிறுகதைகள் வெளியீடு : திரிசத்தி பதிப்பகம் விலை : ரூ.70 பக்கம் : 90 நூலாசிரியர் : நிலா ரசிகன் ————————————————————————– எழுத்தாளனின் தீர்க்கமான நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமே ஒரு சிறந்த படைப்பின் ஆதர்ச புள்ளியாக இருக்க முடியும். அதற்காக அவன் தன்னுடைய மறந்த பால பருவத்தை மீண்டும் அதன் கால போக்கிலேயே சென்று ஒவ்வொரு இடமாக தேடி ரசனை தன்மை மிக்கவைகளை மட்டும் [...]

அனைத்து நண்பர்களுக்கும், இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்“  மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தேதி: 20 டிசம்பர் 2009 இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna [...]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

சாதரணமாகவே நீ வரும் கல்லுரி பேருந்து சற்று கர்வத்துடன் தான் தார்சாலை வலம் வரும் இன்று அந்த பேருந்துக்கு தலை கால் புரியாது எப்போதும் ஒருவித ஆணவத்துடனேயே என்னை முறைத்து பார்க்கும் உன் சுடிதார் பட்டாம்புச்சிகள் இன்று அதற்கு என்னை கண்டால் இன்னும் கொஞ்சம் கொழுப்பு ஏறி தான் போகும் இன்று நீ உடுத்த போகும் புது உடை உன் உடல் தீண்டின போதை தெளிய நாளை இரவு கூட ஆகலாம். என்னை பார்க்க தாமதாய் வருவது [...]

அன்புள்ள அப்பாவிற்கு

Posted: நவம்பர் 5, 2008 in வாழ்த்து
குறிச்சொற்கள்:,

அன்புள்ள அப்பாவிற்கு, உங்கள் அன்பு மகன் எழுதும் கடிதம். அப்பா சிறு வயதில் நான் உங்களுடன் கழித்த  தருணங்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளன.தினமும் அதிகாலையில்  சைக்கிளின்  முன் bar  என்னை உட்கார வைத்து வாய்க்காலுக்கு  என்னை கூட்டி சென்றதை மறக்க முடியுமா ??அப்போதெல்லாம் எனக்கு பச்சை தண்ணீரில் குளிக்க பிடிக்காது ஆனால் நீங்கள் லாவகமாக அடிக்கும் நீச்சலில் மதி மயங்கி நானும் அந்த பச்சை தண்ணீரில்  நீச்சல் கற்றுக்கொள்ள அடம் பிடித்தது  நியாபகம் இருக்கிறதா?  [...]

இன்றைய வானிலை நிலவரம் பார்த்தாயா “இன்று தென்றல் வீசுமாம்… இன்றைய நாளை பார்த்து மற்ற 364 நாட்களுக்கும் பொறாமை… பூக்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன இன்று எப்படியாவது உன் கூந்தலில் சூடி விடப்பட வேண்டும் என்று … உன் வீட்டு கண்ணாடி இன்று தன்னை அழகு படுத்தி கொள்கிறது அழகியான நீ இன்று பேரழகியாய் அதன் முன்பு நிற்க்கையில் உடைந்து விடாமல் இருக்க .. இன்று நீ உடுத்தப்போகும் உடை பெட்டியில் உள்ள மற்ற உடைகளை பார்த்து [...]