புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன கவிதை தொகுப்பும் தந்தது. நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்தை எழுதியவர் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு [...]
‘Book Release’ பகுப்புக்கான தொகுப்பு
வெயில் தின்ற மழையும் இரவை தின்ற கவிதையும்
Posted: ஜனவரி 7, 2011 in அடலேறு, கவிதை, நினைவு, நிலாரசிகன், பதிவர், Book Release, Book reviewகுறிச்சொற்கள்:கவிதை, நிலா ரசிகன், நூல் விமர்சனம்
சங்க(ம)ம் சந்திப்பு
Posted: December 27, 2010 in அடலேறு, சந்திப்பு, தமிழ், நட்பு, பதிவர் சந்திப்பு, Book Releaseகுறிச்சொற்கள்:Adaleru, அனுபவம், அன்பு, சிறுவன், தமிழ் ஸ்டுடியோ, நினைவு
சென்னையில் வேலைக்கு சேர்ந்த நாட்கள் அவை. பின்னிரவில் சக்கையாய் பிழியப்பட்டு வேலையில் இருந்து வருவேன். நாங்கள் ஆறு பேர் அந்த அறையில் தங்கியிருந்தோம்.மிக குறைவான சம்பளம் எப்படி பிடித்து வைத்தாலும் இருபதாம் தேதிக்கு மேல் கையில் காசு இருக்காது.அன்று இரவு கடைசியாகத்தான் அலுவலகத்தில் இருந்து வந்தேன். யாரிடமும் காசு இல்லை நண்பர்கள் அனைவரும் கடைசியாக இருந்த காசில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டனர். மதியமும் சாப்பிடவில்லை பசி கண்ணை கட்டியது. மிக சோகமாக இருந்தது.யாரிடமாவது காசு இருக்கிறதா என்றதற்கு அனைவரும் [...]
நூல் விமர்சனம்- யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
Posted: ஜனவரி 5, 2010 in அனுபவம், காதல், சிறுகதை, தமிழ், பதிவர், வலை பக்கம், வாழ்க்கை, வாழ்த்து, Book Release, Book review, Girl, Imagination, lifeகுறிச்சொற்கள்:அனுபவம், இலக்கியம், காதல் புதினம், தமிழ், நிலா ரசிகன், நூல் விமர்சனம், புனைவு, விருது, Book review, Nila Rasigan
——————————–—————————————– நூலின் பெயர் : யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் பகுப்பு : சிறுகதைகள் வெளியீடு : திரிசத்தி பதிப்பகம் விலை : ரூ.70 பக்கம் : 90 நூலாசிரியர் : நிலா ரசிகன் ————————————————————————– எழுத்தாளனின் தீர்க்கமான நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமே ஒரு சிறந்த படைப்பின் ஆதர்ச புள்ளியாக இருக்க முடியும். அதற்காக அவன் தன்னுடைய மறந்த பால பருவத்தை மீண்டும் அதன் கால போக்கிலேயே சென்று ஒவ்வொரு இடமாக தேடி ரசனை தன்மை மிக்கவைகளை மட்டும் [...]
புத்தக வெளியீடு
Posted: December 17, 2009 in Award, அடலேறு, அனுபவம், அறிவிப்பு, கம்ப்யூட்டர், கவிதை, காதல், சிறுகதை, தமிழ், நட்பு, நினைவு, பதிவர், வலை பக்கம், வாழ்க்கை, வாழ்த்து, Book Release, Friendship, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:அனுபவம், அன்பு, அறிவிப்பு, உருவகம், கவிதை, காதல், காதல் புதினம், தமிழ், நினைவு, பெண், மொழி, வாழ்க்கை, வாழ்த்து, விருது, Friendship, life style, love, poem
அனைத்து நண்பர்களுக்கும், இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்“ மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தேதி: 20 டிசம்பர் 2009 இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna [...]

















