கடந்த வாரம் பொள்ளாச்சி சென்றிருந்தேன். சுழி மாற்று இலக்கிய களத்தின் 18-ம் அமர்வு சுழி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய அமர்விற்கான பேச்சாளர் நளினி ஜமீலா. நளினியிடம் தனியே உரையாடிக் கொண்டிருக்கும் போது என்னால் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான நளினியின் பதில்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. உங்கள் பெயர் உண்மையானதா இல்லை புனைப் பெயரா ? (புன்னகைத்தவாறே என்னுடன் கலந்துரையாட உங்களைப் போன்ற இளைஞர்கள் வருவது சந்தோஷத்திற்குரியது என்றார்). இது என்னுடைய உண்மையான பெயர்தான். நான் இந்துவாக இருந்து [...]
‘Nalini Jameela’ பகுப்புக்கான தொகுப்பு
நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்
Posted: பெப்ரவரி 3, 2010 in Adaleru, அனுபவம், சந்திப்பு, நட்சத்திரப் பதிவு, நளினி ஜமீலா, நினைவு, பேட்டி, Girl, life, Nalini Jameelaகுறிச்சொற்கள்:அனுபவம், சுழி மாற்று இலக்கிய களம், நளினி ஜமீலா, நினைவு, பாலியல், பாலியல் தொழிலாளி, பெண், பேட்டி, பொள்ளாச்சி, Nalini Jameela, Pollachi
38

















