‘அண்ணா’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

பள்ளி முடிந்து வரும் மாலை  நேரங்களில் எனக்கான நொறுக்குத்தீனி எடுத்து வைப்பாயே அதற்காகவேனும் எனக்கான தட்டு கழுவியும் சட்டை தேய்தும் பின் நவீனத்துவ அன்பு காட்டுவாயே அதற்காகவேனும் எங்க அண்ணா பின்னிவிடற ஜடையே அழகு தான் என செல்வியிடம் சொல்லி  சிரிப்பாயே அதற்காகவேனும் கோபத்தின் உச்சத்தில் போடா கழுதை என சொல்லிவிட்டு வேகமாய் வாசல் பக்கம் ஒடிப்போவாயே அதற்காகவேனும் அதிகாலை தூக்க பொழுதுகளை காதுக்குள் மையிலிறகு நுழைத்து எழுப்புவாயே அதற்காகவேனும் அத்திலிச்சி பூனைக்கு வயிறு வலிக்கிறதென விக்ஸ் [...]

இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும் அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம் எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள் நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள் ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும் செம்பட்டயன் என்றே அழைப்பார் பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் [...]

டேய் அண்ணா சண்ட வெச்சுக்கலமா ?

Posted: செப்டம்பர் 26, 2008 in நட்பு
குறிச்சொற்கள்:,

உங்களுக்கும் உங்க அண்ணா நியாபகமா அப்ப சொல்லுங்க பின்னுட்டத்துல