.
சட்டென திறக்கும் போது
சிதறி ஓடும் பல்லியாய்
கலைந்து போனது நினைவுகள்
‘புள்ளைக்கு பசி எதாவது குடுங்க’
என அவள் யாசிக்கும் போது.
பூசாரி நீர் தெளிக்கையில் அனிச்சையாய்
தலை சிலுப்பிக்கொள்ளும்
கோவில் ஆடாய் சட்டை பைக்குள்
முகம் புதைக்கும் விரல்கள் “சில்லறைக்கென” .
கிடைக்காத நாணயத்தின் தோல்வி மறைக்க
ஐந்து ரூபாயோ , பத்து ரூபாயோ
எப்போதாவது கொடுத்துப்போவேன் நானும்
சில நேரங்களில் பயணம் முடித்த ரயில் பெட்டியும்
நீண்ட கூர்தலறதுக்கு பின் பெருந்தொகை பெற்றவளாய்
“உங்க புள்ளைக நல்லா இருக்கணும்”என வாழ்த்திப்போனாள் இல்லாத கடவுளுக்கு படையலாய்
மண முடித்து எட்டு வருடம் தேதி கிழிக்கப்பட்ட காலண்டரில்
அப்பாவாகாத [...]
‘கடவுள்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
எதிர் கூர்தலறம்
Posted in Adaleru, Imagination, அடலேறு, கவிதை, புனைவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, அப்பா, கடவுள், கவிதை, தமிழ், புனைவு, மொழி on செப்டம்பர் 30, 2009 | 18 மறுமொழிகள் »













![Happy Birthday to......... [FP!] :-) Happy Birthday to......... [FP!] :-)](http://static.flickr.com/2600/4172097360_acd82e2e9e_t.jpg)




