If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
‘நினைவு’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
தீபாவளி காதல்
Posted in Adaleru, Imagination, diwali, festival, love, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, நினைவு, வாழ்த்து, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, கவிதை, காதல், தீபாவளி, நினைவு, வாழ்த்து, diwali wishes, love, poem on அக்டோபர் 13, 2009 | 34 மறுமொழிகள் »
கொஞ்சம் காதலித்து பார்
Posted in Adaleru, love, scribblings, அடலேறு, காதல், தமிழ், நினைவு, வாழ்க்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, காதல், காதல் புதினம், தமிழ், நினைவு, புனைவு, பேச்சிலர், வாழ்க்கை, life style, love on செப்டம்பர் 26, 2009 | 43 மறுமொழிகள் »
முதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா?
அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா ?
அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா ?
அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ? ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா ?
இரவு முழுக்க [...]
இலக்கண காதல் -1
Posted in Adaleru, Imagination, love, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அடலேறு, இலக்கணம், கவிதை, கிறுக்கல், தமிழ், நினைவு, மொழி on செப்டம்பர் 12, 2009 | 18 மறுமொழிகள் »
பேருந்து இறங்கி மெல்லென நீ திரும்பி பார்க்கும் ஒவ்வொரு முறையும் குழம்பி போவேன் நீ என் மெய் எழுத்தா, இல்லை நான் உன் சார்பு எழுத்தா என்று , பிறகு அய்யனார் கோவில் திருவிழா அன்று சொன்னாய் நீ என் உயிர்மெய் எழுத்து என்று
[...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-4
Posted in Adaleru, Imagination, life, love, கவிதை, காதல், நட்சத்திரப் பதிவு, நினைவு, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அன்பு, கவிதை, காதல், நினைவு, புனைவு, வாழ்க்கை, வாழ்த்து, life style, love, poem on ஆகஸ்ட் 22, 2009 | 28 மறுமொழிகள் »
எனக்கும் மனைவிக்குமான அந்தரங்க பொழுதுகளில் முன்னறிவிப்பின்றி பெய்கின்ற மழையை போல சட்டென்று நுழைந்துவிடுகின்றது உன் நினைவுகள்.
எப்போதும் போல உன நினைவுகள் என்னவளுடனான இறுக்கத்தை குறைக்க எதேதோ சொல்லி அணைப்பின் இறுக்கம் தவிர்த்து வெளியேறி பால்கனி வருவேன் சிகரெட் துண்டோடு
என்னவென்று தெரியாமல் துடித்தே போவாள் என் சகர்தமினி
காலையில் தொடங்கி எனக்காக காத்திருப்பதாகவும்
சூரியனின் வெயில் பட்டு கொடியில் காயப்போட்ட துணியின்
நிழல் வாசலில் விழும் மதியத்தின் அந்தகார நேரங்களில்
தனிமை தன்னை மிகவும் இம்சிப்பதாகவும் கலங்கிய கண்களோடு
என் மேலிரண்டு சட்டை [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-3
Posted in Adaleru, கவிதை, நினைவு, மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, அண்ணா, அன்பு, அப்பா, கிறுக்கல், நினைவு, பூனை, மொக்கை, love, poem on ஆகஸ்ட் 11, 2009 | 10 மறுமொழிகள் »
இந்த கவிதை உயிரோசையில் வெளியாகிய என்னுடைய முதல் படைப்பு உயிரோசையில் வாசிக்க இங்கே செல்லவும்
அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டு போன மாலை நேரம்
எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள்
நிறத்தில் இரண்டு , கருப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள்
ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும்
செம்பட்டயன் என்றே அழைப்பார்
பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று
விட்டதாகவும் அண்ணன் சொன்னான். கோட்டாம்பட்டியில் குடி
இருக்கும் போது அம்மா சமைத்த நண்டு [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-2
Posted in Adaleru, Imagination, love, காதல், மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, கிறுக்கல், நினைவு, புனைவு, பேச்சிலர், life style on ஆகஸ்ட் 6, 2009 | 9 மறுமொழிகள் »
காலை தொடங்கி E.C.R கடற்கரை சுற்றி
மடி மீதமர்ந்து ஐஸ் குச்சி பரிமாறி
அருகில் இருந்து I Love You SMS அனுப்பி
நேற்றே பதிவு செய்த திரைப்படம் பார்த்து
ஒரு கையில் சிகரெட்டுடன் உன் கை பற்றி
யாருமற்ற மாலை நேர கடற்கரை நடை பழகி
வினையூக்கி சொன்னது போல டிப்ளோமெடிக்காய்
புவியீர்ப்பை மீறிய முத்தம் கொடுத்து
இறுக கட்டி பிடித்த நீண்ட தூர இரு சக்கர
வாகன பயணம் முடித்து விடுதி வாசலில் இறக்கி
விட்டபின் [...]
கடைசி பக்க கிறுக்கல்கள்-1
Posted in Adaleru, Imagination, life, love, கம்ப்யூட்டர், கவிதை, காதல், மொக்கை, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, காதல், கிறுக்கல், சோகம், நினைவு, புனைவு, பேச்சிலர், மொக்கை, வாழ்க்கை, love, sad on ஆகஸ்ட் 5, 2009 | 8 மறுமொழிகள் »
அவள் புகைப்படம் பார்த்தே ஆக
வேண்டும் என்ற கன நேரத்தில்
பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல்
கண்டுபிடித்து , அவள் கணவனுடன்
எடுத்துக்கொண்ட புகைபடங்களை
திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின்
அணைந்து போனது மின்சாரம், அவசரமாய்
கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த
காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு
காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து
தட்டு கழுவி உண்டு முடித்த பின்
நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
தேவதைகளின் தேவதை பிறந்தநாள்
Posted in birthday, love, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, வாழ்த்து, குறிச்சொல் இடப்பட்டது Adaleru, கிறுக்கல், நினைவு, birthday, love, poem on ஜூன் 22, 2009 | 36 மறுமொழிகள் »
சாதரணமாகவே நீ வரும் கல்லுரி பேருந்து சற்று
கர்வத்துடன் தான் தார்சாலை வலம் வரும்
இன்று அந்த பேருந்துக்கு தலை கால் புரியாது
எப்போதும் ஒருவித ஆணவத்துடனேயே
என்னை முறைத்து பார்க்கும் உன் சுடிதார்
பட்டாம்புச்சிகள் இன்று அதற்கு என்னை கண்டால்
இன்னும் கொஞ்சம் கொழுப்பு ஏறி தான் போகும்
இன்று நீ உடுத்த போகும் புது உடை உன் உடல்
தீண்டின போதை தெளிய நாளை இரவு கூட
ஆகலாம்.
என்னை பார்க்க தாமதாய் வருவது தவிர்க்க
மணி பார்க்க நீ பயன்படுத்தும் கை கடிகாரம்
என்னமோ நீ [...]
நட்பாகி போனேன்
Posted in Adaleru, Friendship, கவிதை, நட்பு, வாழ்த்து, குறிச்சொல் இடப்பட்டது அன்பு, கவிதை, கிறுக்கல், நினைவு, வாழ்க்கை, Friendship, life style, poem on ஏப்ரல் 16, 2009 | 16 மறுமொழிகள் »
நட்பாகி போ
Posted in Adaleru, Friendship, கவிதை, நட்சத்திரப் பதிவு, நட்பு, குறிச்சொல் இடப்பட்டது நினைவு, கவிதை, Friendship on ஏப்ரல் 4, 2009 | 46 மறுமொழிகள் »

















