பூவின் இதழ்களில் பதித்துத் தருகிறேன் எனதன்பின் ஸ்பரிசங்களை முகர்ந்து பார்த்தான் கட்டிக்கொண்டான், குதுகலித்தான் அவன் உலகமே நான் என என்னை கிறங்கடித்தான் முன்னெப்போதும் இல்லாதளவு இருள் படிந்த கூதல் காற்றில் மகரந்த வாசனை கேட்டு அடம்பிடித்த அன்று தெருமுனை விலங்காய் மாறியது அவனுடல் காமமிகுதி அவனுடல் கலக்க செயவதறியாது பேதை நான் விக்கித்த கணத்தில் என்னிடமே கொடுத்துச்சென்றான் இரத்தம் படிந்த எனதன்பின் பூவிதழை If you enjoyed this post, make sure you subscribe to [...]
‘மொழி’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
எனதன்பின் பூவிதழ்
Posted: April 28, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நினைவு, பள்ளி, புனைவு, பெண், பொது, வாழ்த்து, Girl, Imagination, life, love, scribblingsகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, உருவகம், கவிதை, காதல், கிறுக்கல், சோகம், தமிழ், நினைவு, புனைவு, பெண், பேச்சிலர், மொழி, life style, love, poem, sad
மூன்று முத்தம் தருபவள்
Posted: மார்ச் 17, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், பள்ளி, புனைவு, பொது, முத்தம், வாழ்க்கை, Girl, Imagination, Kiss, life, love, school daysகுறிச்சொற்கள்:உருவகம், கவிதை, காதல், கிறுக்கல், தமிழ், நினைவு, பெண், பேச்சிலர், மொழி, வாழ்த்து, life style, love, poem
ஞாயிறு காலையில் நான் சுடும் ஒவ்வொரு தோசைக்கும் ஒரு முத்தம் என மூன்று முத்தம் மட்டும் தரும் கொடுமைகாரி நீ. ——-0O0———- எப்போதோ நீ எழுதிய என் பேனாவில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் உன் வாசனையை ——-0O0———- எதற்கு பார்த்தாய் என்கிறாய் சும்மாதான் என்கிறேன் என்னை சும்மா சும்மா பாத்திட்டே இருக்க மாட்டயா டா என காதல் பேசி திரியும் இந்த அழகு பிசாசை என்ன செய்வது? ——-0O0———- மோகமுற்ற பொழுதுகளில் குகுருப்பாய் ஒரு பார்வை பார்த்து மடியில் [...]
யட்சி
Posted: மார்ச் 12, 2010 in Adaleru, அடலேறு, அனுபவம், கவிதை, காதல், சந்திப்பு, தமிழ், நினைவு, புனைவு, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அனுபவம், அன்பு, உருவகம், கவிதை, காதல், சோகம், தமிழ், நினைவு, புனைவு, பேச்சிலர், மொழி, வாழ்க்கை, life style, love, poem, sad, thanks
இன்று காலை 48 ‘ A’ பேருந்தில் சாம்பல் நிற யட்சியை பார்த்தேன் அதன் அழகு வனப்பானதும் வெள்ளை பூவின் வாசனையை தனதண்டையிலும் வைத்திருந்தது யட்சிகளை பேருந்தில் காண்பது இதுவே முதல் முறை அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும் தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது யட்சியின் கண்கள் வழியே நீளும் கரங்களில் என்னை விடுவித்துக்கொள்ள திரும்பும் போது பார்த்தேன் யட்சி என்னை உயிருடன் தின்று கொண்டிருந்தாள் ———-oO0————- யட்சியின் குட்டியூன்டு இதயம் வெதுவெதுப்பாகவும் எனக்கு ஏற்ற இடமாகவும் [...]
தர்க்கத்தின் முரண்பாட்டு வரிகள்
Posted: ஜனவரி 13, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, வாழ்க்கை, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, உருவகம், ஊடல், கவிதை, காதல், நினைவு, புனைவு, பெண், மொழி, வாழ்க்கை, life style, love, poem
உனக்கென படைக்கப்பட்ட இரவுகளின் தர்க்கம் நீண்டு கொண்டே செல்கிறது அழுத்தம் தாங்காமல் புரண்டு படுக்கிறேன் நவீனத்தின் நீட்சியாக எடுத்துக்கொள் நகக்கண் வழியே என் சதைப்பிண்டத்தை வெளியேறா நித்திய ஒப்பந்ததின் கையெழுத்து பிரதிகளை,ஊடலின் திறவுகோலால் மூடி ஆழியின் மையத்தில் எறிந்து விட்டுப்போ மூழ்கி, தத்தளித்து ஒதுங்கி பின் கரைசேரட்டும் நமக்கான பிரியங்களும் தர்க்கத்தின் முரண்பாட்டு வரிகளும் If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
புத்தக வெளியீடு
Posted: December 17, 2009 in Award, அடலேறு, அனுபவம், அறிவிப்பு, கம்ப்யூட்டர், கவிதை, காதல், சிறுகதை, தமிழ், நட்பு, நினைவு, பதிவர், வலை பக்கம், வாழ்க்கை, வாழ்த்து, Book Release, Friendship, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:அனுபவம், அன்பு, அறிவிப்பு, உருவகம், கவிதை, காதல், காதல் புதினம், தமிழ், நினைவு, பெண், மொழி, வாழ்க்கை, வாழ்த்து, விருது, Friendship, life style, love, poem
அனைத்து நண்பர்களுக்கும், இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்“ மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தேதி: 20 டிசம்பர் 2009 இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna [...]
விடுவித்துக்கொள்ளும் யட்சி
Posted: December 8, 2009 in அனுபவம், கவிதை, காதல், தமிழ், நினைவு, Girl, love, scribblingsகுறிச்சொற்கள்:அன்பு, உருவகம், காதல், கிறுக்கல், சோகம், தமிழ், நினைவு, மொழி, யட்சி, வாழ்க்கை
உன் கடுமையான சொற்களின் மீட்டெடுக்க முடியாத வார்த்தை கணங்களை தாங்கவியலாத பொழுதில் என்னிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உன்னை விடுவித்துக்கொள்கிறாய் முழுதுமாய் வெளியேறும் முன் நிச்சயம் தரவேண்டும் உனக்கான முத்தமும் வெளியேறிய ப்ரதேசத்தின் ரத்தக்கறைகளும். If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
கடைசி பக்க கிறுக்கல்கள் -7
Posted: அக்டோபர் 26, 2009 in Adaleru, அடலேறு, அனுபவம், கவிதை, தமிழ், நினைவு, பள்ளி, ரயில் பயணம், scribblingsகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, கவிதை, கிறுக்கல், சிறுவன், தமிழ், பயணம், மொழி, வாழ்க்கை, poem
ரயில் பயணத்தில் சிறுவன் ஒருவன் வண்ண கட்டங்களை சேர்க்கும் விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான் மஞ்சள், வெள்ளை, பச்சை, நீலம் ஆரஞ்சு,சிவப்பு என சிதறிக்கிடந்த நிறங்களில் ஒரே நிறம் கொண்ட ஒன்பது கட்டங்களை ’ஒரே’ பக்கத்தில் சேர்ப்பதுதான் விதியாம். மஞ்சள் நிறம் சேர்க்க சிறுவன் எத்தனிக்க மஞ்சளுக்கான போராட்டம் நடந்தது எங்கெல்லாமோ சிதறிக்கிடந்த மஞ்சள் நிறத்தை இங்கு கொண்டுவர இங்கிருந்த மஞ்சள் நிறம் வேறெங்கோ சென்றிருந்தது போராட்டம் சீக்கிரம் நிறைவுருவதாய் தெரியவில்லை வெகு நேரம் கழித்து மஞ்சளுக்கான தோல்வியை போலவே [...]
சொந்த அனுபவமும் நொந்த அனுபவமும்
Posted: அக்டோபர் 20, 2009 in Adaleru, அடலேறு, அனுபவம், தமிழ், நினைவு, மொக்கைகுறிச்சொற்கள்:Adaleru, அனுபவம், உருவகம், கிறுக்கல், நொந்த அனுபவமும், மொக்கை, மொழி, வாழ்க்கை, விருது, life style, sad
வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல.. தொலைபேசி உரையாடல் -1 நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா? எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க? நான்:அடலேறு பேசறங்க… எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா? நான்: இல்லங்க என் பேரு அடலேறு.. எதிர்முனை:என்ன அடலொரு ஆ.. (டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க) அலோவ் [...]
எதிர் கூர்தலறம்
Posted: செப்டம்பர் 30, 2009 in Adaleru, அடலேறு, கவிதை, புனைவு, Imaginationகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அப்பா, கடவுள், கவிதை, தமிழ், புனைவு, மொழி
. சட்டென திறக்கும் போது சிதறி ஓடும் பல்லியாய் கலைந்து போனது நினைவுகள் ‘புள்ளைக்கு பசி எதாவது குடுங்க’ என அவள் யாசிக்கும் போது. பூசாரி நீர் தெளிக்கையில் அனிச்சையாய் தலை சிலுப்பிக்கொள்ளும் கோவில் ஆடாய் சட்டை பைக்குள் முகம் புதைக்கும் விரல்கள் “சில்லறைக்கென” . கிடைக்காத நாணயத்தின் தோல்வி மறைக்க ஐந்து ரூபாயோ , பத்து ரூபாயோ எப்போதாவது கொடுத்துப்போவேன் நானும் சில நேரங்களில் பயணம் முடித்த ரயில் பெட்டியும் நீண்ட கூர்தலறதுக்கு பின் பெருந்தொகை [...]
இலக்கண காதல் -1
Posted: செப்டம்பர் 12, 2009 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, Imagination, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, இலக்கணம், கவிதை, கிறுக்கல், தமிழ், நினைவு, மொழி
பேருந்து இறங்கி மெல்லென நீ திரும்பி பார்க்கும் ஒவ்வொரு முறையும் குழம்பி போவேன் நீ என் மெய் எழுத்தா, இல்லை நான் உன் சார்பு எழுத்தா என்று , பிறகு அய்யனார் கோவில் திருவிழா அன்று சொன்னாய் நீ என் உயிர்மெய் எழுத்து என்று —————- குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம் நீ + வெட்கம் + வெகுளி = கவிதை தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம், [...]

















