கனவு காதலி

என்ன நினைச்சயா என்று கேட்டவளிடம் நினைச்சேன் என்றதிற்கு சண்டை போடுகி்றாள் மறந்தாதான நினைக்க முடியும் அப்படின்னா நீ என்ன மறந்துருக்க என்று.. . கடைகளில் உள்ள எல்லா பூக்களும் விட்டு விட்டு அந்த மஞ்சள் நிற ரோஜாவை மட்டும் எடுத்தாயே சோகத்தில் மற்ற பூக்கள் எல்லாம் அழுகும் சத்தம் கேட்கவில்லையா... எத்தனை வேலை பளு இருந்தாலும் அலைபேசிக்கு அழைப்பு விடுத்து ஒரு தடவ i love you சொல்லு என்று குழந்தை போல கேட்கும் போது உண்மையாகவே... Continue Reading →

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑