உண்மைத்தமிழன் வடதிசையோரல்
புராணங்களின் அனால் அசுரன் (நரகாசுரன்)
இராமாணத்தில் ஆனான் அரக்கன்
இன்றும் ஆகினோம் பயங்கரவாதி என
எம் குலம் அழிந்ததையும்
குல நாசமாக்கியவனை கதாநாயகன், கடவுளராக்கியும்
தொடர்ந்தும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்
காதலுடன் பல தீபாவளிகளை…
(எந்தவலிகளும் இன்றி)
//தீபாவளி கொண்டாட்டம் இன்னிக்கே ஆரம்பிச்சிருச்சி போலிருக்கே!//
சிறு வயதில் மாதக் கணக்கில் கொண்டாடினதாக நியாபகம்.
//எனக்கு மிகப் பிடித்தது இரண்டாவது கவிதையும், ஐந்தாவதும்…//
அனுபவமா நண்பரே !!!
சொந்த ஊர், நண்பர்கள்,.. எல்லாம் விட்டு வந்து நகரத்தின் தனிமையில் கொண்டாட்டம் எல்லாம் ஒன்னும் இல்ல நரேஷ் “தொலைக்காட்சி நிகழ்ச்சியும், பக்கத்து வீட்டு பலகாரமாக” தான் கழிய போகிறது இந்த தீபாவளியும் .
சென்ற வருடம் சொந்த வீட்டில் அப்பா, அம்மாவுடன் கொண்டாடி விட்டு இந்த வருடம் திறந்த வெளி சிறையில் தனிமையில் வானத்தை வெரித்து பார்க்கும் நம் சக தமிழர்களையும் நினைத்து பார்க்க வேண்டுகிறேன்.
இந்த கவிதைகளை படிக்காமல் இத்தனை நாட்களாய் எங்கிருந்தேன் என்று நானே என்னை கேட்டுக்கொள்கிறேன்.
கவிதைகளை அள்ளிதந்ததற்கு மிக்க நன்றி
காலம் தாழ்த்தி படித்தாலும் இன்று தீபாவளி கொண்டடியதுபோல் உள்ளது.
காதலை ரசிப்பதை விட, காதலியை ரசிப்பதை விட, கவிதையை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள்.
உண்மையான உணர்வுகளை வெளிபடுத்தும் எந்தவொரு கவிதையும் வாழ்க்கையை ரசிக்க வைக்கிறது. அந்த கவிதையில் காதல் கலந்து இருக்கும்போது காதலை மிகவும் ரசிக்க முடிகிறது.
குழந்தை காதல் மாதிரி தான் தெரியுது!
ரெண்டு பேரும் பட்டாசு வெடிச்சி தான் காதலிப்பிங்களோ!?
LikeLike
பட்டாசு வெடிச்சும் காதலிப்போம் 🙂
குழந்தை ஆகாமல் பிறகு எப்படி காதல் செய்வதாம்?
LikeLike
Nice,Superb, Marvellous,Excellent
very good thambu. Keep going.
LikeLike
இவ்வளவு ஆங்கில வார்த்தை பாராட்டுதலா.. நன்றி அண்ணா
LikeLike
இனி இணையம் முழுவதும் இக்கவிதைகள் காதலர்களால் சிலாகிக்கப்படும். ஆர்குட்டும்,பேஸ்புக்கும் உங்கள் கவிதைகள் தாங்கி நிற்கும்.
வாழ்த்துகள் அடலேறு(கவிதைக்கும் Fontக்கும்)
எழுத்துப்பிழை ‘களை’யுங்கள்
தாவனி அல்ல தாவணி
சிறிப்பில் அல்ல சிரிப்பில்
LikeLike
பின்னுட்டதிர்க்கும் பிழை சுட்டி காட்டியமைக்கு நன்றிங்க நிலா. கண்டிப்பாக பிழை திருத்தம் செய்கிறேன்
பின் சேர்ப்பு: எழுத்து பிழை சரி செய்யப்பட்டது நிலா
LikeLike
சொல்ல மறந்துவிட்டேனே!
என்னை அதிகம் கவர்ந்தது இரண்டாவது கவிதை. வாழ்த்துகள் 🙂
LikeLike
முத்தம் குடுத்த அனுபவமா கவிஞரே 🙂
LikeLike
நண்பா, கவிதை எல்லாம் கலக்கல் ரகம்.காதலிக்காமலேயே கவிதையில இவ்வளவு காதலா? இல்ல, கவிதைகளையே காதலிச்சதால காதல் ததும்பும் இவ்வளவு கவிதைகளா?
வாழ்த்துக்கள்!
LikeLike
என்னனு சொல்ல தெரியல நண்பா, பின்னுட்டத்திலயே கவிதை பின்னி எடுக்கறீங்களே இது என்ன ரகம் ?
LikeLike
ரசித்தேன் வாழ்த்துக்கள்
LikeLike
தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிங்க குட்டி சாமி.
LikeLike
மாப்பி,
எல்லாமே கலக்கல்.
அப்புறம்,
படத்தில் இருப்பது என்ன? கண்ணா?
LikeLike
நன்றிங்க எவனோ ஒருவன்.. படத்தில் இருப்பது தீபாவளி விளக்கு.
LikeLike
மத்தாப்புக் காதலா? சரவெடிக் காதலா?
LikeLike
இது இரண்டும் கலந்த தீபாவளி காதல் கீதா.
காதலியோட தீபாவளி கொண்டாட்றது சொற்கம்னு நண்பன் சொல்லி கேட்டிருக்க..
LikeLike
காதல் சர வெடியா இருக்குங்க.
LikeLike
ஆமாங்க கருணா, தீபாவளி காதல் சரவெடி தான். தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்த்திர்க்கும் நன்றிங்க நண்பரே
LikeLike
வாழ்த்துக்கள் அருமையான கவிதைகள். உண்மையாகவே உங்களுக்கு காதலி யாரும் இல்லையா? நம்ப முடியவில்லை!
LikeLike
உன்மையாவே இல்லங்க தங்கமலர். யாருமே நம்பலனா நா என்ன தான் பன்னட்டும்.
தங்களின் முதல் வருகைக்கும் , பின்னுட்டத்திர்க்கும் நன்றிங்க.
LikeLike
நக்கலோ நக்கல், நண்பர்களே ஒரு தடவ நம்ம சுட்டபழத்தின் ரீமிக்ஸ் கவிதையும் படிச்சுருங்க.
LikeLike
சங்கு சக்கரம் அற்புதம் …………………….
ஆம் முத்ததிற்காக தான் தீபாவளி ……….
அழகான படைப்பு
LikeLike
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கார்த்தி.
LikeLike
உண்மைத்தமிழன் வடதிசையோரல்
புராணங்களின் அனால் அசுரன் (நரகாசுரன்)
இராமாணத்தில் ஆனான் அரக்கன்
இன்றும் ஆகினோம் பயங்கரவாதி என
எம் குலம் அழிந்ததையும்
குல நாசமாக்கியவனை கதாநாயகன், கடவுளராக்கியும்
தொடர்ந்தும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்
காதலுடன் பல தீபாவளிகளை…
(எந்தவலிகளும் இன்றி)
LikeLike
இந்த வரிகளை நான் எதிர்பார்த்தேன் ஜனா. வரலாறுல நீங்க அடலேறு தான்
LikeLike
தீபாவளி கொண்டாட்டம் இன்னிக்கே ஆரம்பிச்சிருச்சி போலிருக்கே!!!!
எனக்கு மிகப் பிடித்தது இரண்டாவது கவிதையும், ஐந்தாவதும்…..
சாதாராண ஒரு விஷய்மே யாருடன் இணைந்து செய்கிறோம் என்பதால் ஸ்பெஷலான விஷயமா மாறும் போது, தீபாவளிக் கொண்டாட்டம் போன்ற விஷயங்களை சொல்லவா வேண்டும்……….
நடத்துங்க நடத்துங்க….
தீபாவளி வாழ்த்துக்கள்!!!
LikeLike
//தீபாவளி கொண்டாட்டம் இன்னிக்கே ஆரம்பிச்சிருச்சி போலிருக்கே!//
சிறு வயதில் மாதக் கணக்கில் கொண்டாடினதாக நியாபகம்.
//எனக்கு மிகப் பிடித்தது இரண்டாவது கவிதையும், ஐந்தாவதும்…//
அனுபவமா நண்பரே !!!
சொந்த ஊர், நண்பர்கள்,.. எல்லாம் விட்டு வந்து நகரத்தின் தனிமையில் கொண்டாட்டம் எல்லாம் ஒன்னும் இல்ல நரேஷ் “தொலைக்காட்சி நிகழ்ச்சியும், பக்கத்து வீட்டு பலகாரமாக” தான் கழிய போகிறது இந்த தீபாவளியும் .
சென்ற வருடம் சொந்த வீட்டில் அப்பா, அம்மாவுடன் கொண்டாடி விட்டு இந்த வருடம் திறந்த வெளி சிறையில் தனிமையில் வானத்தை வெரித்து பார்க்கும் நம் சக தமிழர்களையும் நினைத்து பார்க்க வேண்டுகிறேன்.
LikeLike
அனைத்து கவிதைகளும் அருமை நண்பா! காதலிக்க தூண்டுகிறது உன் கவிதையை மட்டுமல்ல…
LikeLike
இதுல ஏதோ உள் குத்து இருக்க மாதிரி எனக்கு தெரியுதே ரோஸ்விக் … நன்றி நண்பா தங்களின் முதல் வருகை மற்றும் பின்னுட்டத்திர்க்கும்
LikeLike
அடலேறு தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
LikeLike
தாங்களுக்கும், தங்கள் குடும்பத்தில் உள்ள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கார்த்தி.
LikeLike
good nanba keep it up
LikeLike
நன்றி அல்தாப் . தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
LikeLike
ஒவ்வொன்னும்
செமையான
சரவெடி
போங்க…
LikeLike
டப் டப் டப் டமார் 🙂
LikeLike
இந்த கவிதைகளை படிக்காமல் இத்தனை நாட்களாய் எங்கிருந்தேன் என்று நானே என்னை கேட்டுக்கொள்கிறேன்.
கவிதைகளை அள்ளிதந்ததற்கு மிக்க நன்றி
காலம் தாழ்த்தி படித்தாலும் இன்று தீபாவளி கொண்டடியதுபோல் உள்ளது.
காதலை ரசிப்பதை விட, காதலியை ரசிப்பதை விட, கவிதையை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள்.
உண்மையான உணர்வுகளை வெளிபடுத்தும் எந்தவொரு கவிதையும் வாழ்க்கையை ரசிக்க வைக்கிறது. அந்த கவிதையில் காதல் கலந்து இருக்கும்போது காதலை மிகவும் ரசிக்க முடிகிறது.
LikeLike
Yadharthamaana kavidhaigal
LikeLike