தலைச்சுமை – நூல் விமர்சனம்

-------------------------------- நூலின் பெயர் : தலைச்சுமை வெளியீடு : நிவேதிதா பதிப்பகம் விலை : ரூ.55 பக்கம்: 144 நூலாசிரியர் : பழமன் --------------------------------- வட்டார இலக்கியங்கள் தமிழில் எப்போதும் ஒரு தனி முத்திரை படைப்புகளாக வலம் வந்திருக்கின்றன. கொங்கு வட்டார இலக்கியங்களில் பழமன் குறிப்பிடத்தக்கவர்.‘பொன் ஊற்று’, ‘நந்தியா வட்டம்’ என்ற இரண்டு நாவல்களை எழுதிய பழமனின் மூன்றாவது நாவல்‘தலைச்சுமை’. தலைச்சுமை நாவலில் கொங்கு வட்டார மொழியில் கிராமமும் அதன் சார்ந்த இடங்களையும் தாண்டி கிராமத்தின் எதார்த்த... Continue Reading →

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑